Daily Archives: April 9, 2013

Konjum kili paada vacha song tamil lyrics


கொஞ்சும் கிளி பாட வச்சா…
கும்மாளமும் போடா வச்சா…
வீதியில ஆட வச்சா டா….

கோயிலில சூடம் வச்சா…
கொண்டையில பூவும் வச்சா..
பார்வையில காந்தம் வச்சா டா…

வெக்கம் அத தள்ளி வச்சா….
வில்லங்கமா புள்ளி வச்சா…
அத்தனையும் சொல்லி வச்சா டா…
அந்த புள்ள ஏதோ அப்படியே கொல்லி வச்சா டா…

 

ஊதுவத்தி போல என்ன வாசம் வீச வச்சா
தன்னந்தனியாக என்ன தானே பேச வச்சா
சூரியன போல அவள் கண்ணுல தான் பார்வையில
சூரதேங்கா ஆநேன்டா..
கட்டிவெச்ச பூவெடுத்து கூந்தலில வைக்கையில
நாரா நானும் போனேண்டா ..
ரெட்டக்கிளி தீப்பட்டியா நெஞ்சுக்குழி பத்திகிச்சு
வேற ஒன்னும் வேணாண்டா
ஆயிசுக்கும் அந்த புள்ள ஒன்னு மட்டும் போதுமுன்னு
ஜோரா வாழ்ந்து சாவேண்டா ..

போகயில அந்த புள்ள பொண்ணு மாறி
போகூன்னு சிரிக்கையில முத்து மாறி
கால் கொழுச பாக்கையில வெள்ளி மாறி
போடா அவ மாறி…
யாரு பொழிவா யாரு பொழிவா
பூமியில காதல் பூ மாறி
கத்திரி வெயிலு உச்சியில வீச
அப்படி குளிரும் அந்த புள்ள பேச
சாராயத்தில் ஏது போத
அந்த புள்ள பாத்தா
சட்டுனுதான் மாறும் பாத
தானே தந்தானானே ..
உன்னால நான் காமராசு
அந்த புள்ளையாள
இப்போ நானும் தேவதாசு
தானே தந்தன்னாந்தந்தானே….

suda suda thooral song tamil lyrics


சுடச்சுடத்தூறல்… பொழிவதும் நீ தான்….
தொட தொடத்தீயாய்… குளிர்வதும் நீ தான்…
எதிர் பாராத… பூகம்பம் நீயே தான்… ஓ…
எனை நான் காணும்…
ஆரம்பம் நீயே தான்….

முன்னிருப்பதும் நீ தான்…
பின்னிருப்பதும் நீ தான்….
என்ன சொல்வது எந்தன் நெஞ்சிலே…
உள்ளிருப்பதும் நீ தான்…
சிக்க வைப்பதும் நீ தான்..
சிக்கெடுப்பதும் நீ தான்…
என்ன செய்வது என்னை இப்படி….
ஒட்ட வைப்பதும் நீ தான்
நீ தான்…

 

என்னிடமுள்ள கெட்டதை நீ விலக்கி
நல்லதையே கொடுத்தாய் தேவதையே…
நானே.. என்னை.. துறந்தேனடி…
நீயே… உண்மை.. உணர்ந்தேனடி…

என்ன நினைத்தாலும் சொல்லிவிடுவேனே இப்பொழுது ஏனடி தயங்குகிறேன்
சொல்லெல்லாம்…. நீயாகிப்போனாயே…
அன்னையிடம் கூட இப்படியோர் பாசம் கண்டதில்லை நாநெனப்புரிகிறதே
வாழ்வெல்லாம் நீ என்று ஆனாயே….

 

எப்பவும் உன்னை என்னையே கண்ணுறங்கி எந்தனையோ தினங்கள் ஆகியதே
பூவே முன்பும் இருந்தேனடி ஆனால் என்றே வாழ்தேனடி

உன்னை ஒருபாதி என்றினைக்காமல்
அதனையும் நீ என்று நேனைபதிலே
நாளெல்லாம் தீர்ந்தாலே சந்தோசம்
தொல்லை என நீயும் என்னை நினைத்தாலே
நிம்மதியெய் நீ பெற துணை புரிந்து
சாவை நான் சேர்ந்தாலும் சந்தோசம்… (suda suda thooral)